




குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
ஒட்டன்சத்திரம் அருகே ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம்: முன்னாள் அமைச்சர் ஆய்வு..,
கோவையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,
திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்கு பின்பு செவிலியர் தேர்தல்..,
கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் கையில் காலி தண்ணீர் குடங்களை ஏந்தி…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முன்னாள் அமைச்சர் சக்கரபாணி ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் ஆய்வு நடத்தினார்.திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி – கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சென்று…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், அன்று சூலூர் காவல் துறையினருக்கு கஞ்சா…
திண்டுக்கல்லில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்ற செவிலியர்களுக்கான பொதுநல சங்கத் தேர்தல் நடந்தது.திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா,…
இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர்…
கோழிப்பண்ணைத் துறையில் இளம் தலைமுறையினருக்கான தொழில்நுட்பம், முதலீடு, தொழில்முனைவு மற்றும் வணிக வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘ஸ்டார்ட்அப் கான்க்ளேவ் மற்றும் போல்ட்ரி எக்ஸ்போ பொள்ளாச்சியில் வரும் ஜூலை 29 மற்றும் 30 என இரு நாட்கள் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரி…
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்து மேலக்கால் பகுதியில் தினசரி காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பலமுறை மின்சார துறை அதிகாரிகளுக்கும்…
மதுரை மாவட்டம் வில்லாபுரம் இந்திரா நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் நேற்று மாலை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. இதை பார்த்த தர்மராஜ் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நூற்றுக்கும்…
கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில், சங்கனூர் கணேசன் வீதியைச் சேர்ந்த அருண்குமார்…