• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

வத்தலகுண்டில் உணவுத்துறை அமைச்சர் நுகர் பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு..,

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கொடைக்கானல் செல்லும் வழியில் பழைய வத்தலகுண்டு பிரிவிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கியில் அரிசி, பருப்பு, ஜூனி, எண்ணெய் போன்றவற்றின் இருப்பை சரிபார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.…

மின் வெட்டு காரணமாக வெப்பம் தாங்காமல் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கோழிகள்…!

சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி கொங்கன்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்ற இளைஞர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுமார் 2000க்கும் மேற்பட்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வரும் நிலையில் இப்பகுதியில் நிலவும் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள…

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை..,

இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை சாவடி அமைப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் நேரில் சுவாகன சோதனையில் ஈடுபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னிட்டு…

தமிழக அமைச்சர்கள் கொடைக்கானல் வருகைமாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..,

தமிழக அமைச்சர்கள் மரிய வில்சன், வெங்கடரமணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இறங்கினர். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வருகை வந்தடைந்தனர் தமிழக நிதி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி…

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்கள்..,

2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்களான பொன்னேரி வட்டம் காட்டூர் அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர் தி. இளங்கோவன், பூந்தமல்லி வட்டம் காட்டுப்பாக்கம்…

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா…

சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் சுகபுத்திரா..,

விருதுநகர் மாவட்டம் 10 -9 -2026 இன்று ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கனிமவள நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மதிப்பீடு 45 லட்சம் கோபாலபுரம் ஊராட்சியில் அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா மற்றும்…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை..,

நிரந்தரமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கோஷமிட்டதால் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது . இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் முறையீட்டும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் ,அதிகாரிகளிடம் கிராமப்…

32 மணி நேரத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை….

கடந்த 9.9.26 அன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று புகார்தாரர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக காட்டூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு ரவி தலைமையில் திரு…

இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலை உள்ளது. இன்று இமானுவேல் சேகரனார் நினைவு முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் மாலை…