• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Trending

கோவை வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!!

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக்…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் பயிலரங்கம்..,

உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பயிலரங்கம் சென்னை வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச்சங்கத்தில் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத் வரவேற்றார். முதல் நிகழ்வாக,கூட்டமைப்பு நிர்வாகிகள்அரங்கத்தின் முன்பு அமைந்துள்ள ஐயன்…

மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் அன்னதானத்துடன் சிறப்பான கொண்டாட்டம்..,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதியில், திமுக சார்பில் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,…

நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தின் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.  கட்சியில் இணைந்த உறுப்பினர்களை…

பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா..,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியின் பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்புரையாற்றினார். மாணவ,மாணவியர்களின் சிலம்பாட்டம்,பேச்சுரை,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தமிழர் மக்கள் இயக்கம் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன்,நாம் தமிழர் கட்சியின் மேலூர்…

கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை,ஊத்துபட்டி, ராமநாதபுரம்,மேலசத்திரம், ஜக்கம்மாபுரம் அன்னபூரணிபுரம், கஸ்தூரி ரங்காபுரம், பாறைப்பட்டி, கோவில் செல்லையாபுரம், அப்பணம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துபட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மழை…

தனி விமானம் வானில் 3 மேற்பட்ட முறை வட்டமடித்ததால் பரபரப்பு..,

பிரதமர் விமானம் செல்ல தாமதமானதால் கரைடங்க முடியாமல் விருதுநகரில் பகுதியில் வானிலை சுற்றி தெரிகிறது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் மதுரை வருகை…

விராலிமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக விராலிமலை மேற்கு விராலிமலை தெற்கு மற்றும் விராலிமலை நகர கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக, பாஜக, அமமுக, தமாக,…

மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு..,

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . விழாவில் பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.